பொலிசாரிடமிருந்து தப்பிக்க குளத்தினுள் குதித்தவர் உயிரிழப்பு; காப்பாற்றாது விட்டுச்சென்ற பொலிஸார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் , போலீசார் விரட்டி சென்ற போது , பொலிசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தினுள் பாய்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  புதுக்குடியிருப்பு உடையார்கட்டு தெற்கை சேர்ந்த மகேஸ்வரன் ராமகிருஷ்ணன் (வயது 29) எனும் நபரே உயிரிழந்தவர் ஆவார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் புத்தாண்டு தினமான இன்றைய தினமும் நாட்டில் உள்ள மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ளன. அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை … Continue reading பொலிசாரிடமிருந்து தப்பிக்க குளத்தினுள் குதித்தவர் உயிரிழப்பு; காப்பாற்றாது விட்டுச்சென்ற பொலிஸார்